காந்திய முகத்திரையை கிழித்தவர் அன்னை பூபதி
அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (19) வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும், அன்னை பூபதியின் 32வது நினைவு தினம் இன்றாகும். தமிழ் மக்களின் விடுதலை யாகம் ஒரு இக்கட்டான காலகட்டத்தை அடைந்தபோது அதனை முன்னகர்த்த அந்த வேள்வித்தீயில் தன்னையும் ஆகுதியாக்கிக் கொண்டவர் அன்னை பூபதியாவார். நட்பு முகத்தோடு வந்த இந்திய அரசின் உண்மையான துரோக முகத்தை வெளிப்படுத்திய தியாக … Continue reading காந்திய முகத்திரையை கிழித்தவர் அன்னை பூபதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed